×

ரூ.56.60 கோடியில் 66 சுத்திகரிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: ரூ.56.60 கோடியில் 66 சுத்திகரிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் வகையில் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய அரசு அனுமதியளித்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

The post ரூ.56.60 கோடியில் 66 சுத்திகரிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...